கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் நியமிக்கப்பட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள...
'அண்ணா....அண்ணா.. அக்கா..அக்கா... இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்...இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும் ....எடுங்களேன்.' என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய...
தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை 2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த பாடங்கள் 06 - 13...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது...
இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...