ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் இன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர்...
01.இலங்கையில் அடுத்த ஆண்டு காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதனுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்.02.சோசலிச...
பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் துப்பாக்கியை எடுத்து சுடமுயற்சித்துள்ளனர்.
உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க...
இனவாத மற்றும் மதவாத கருத்துகளினால் நாடு மீண்டும் அனர்த்தத்தை நோக்கி பயணிக்கக்கூடும். அதுபோன்ற நிலையை தடுத்துல் ஒட்டுமொத்த நாட்டினதும் பொறுப்பாகும். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் சில...
எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனை மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவாக இன்று பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
N.S
.