Palani

6491 POSTS

Exclusive articles:

குருணாகல் பெட்ரோல் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருணாகலை வெஹெர பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 07) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 11.00 மணியளவில் எரிவாயு குழாய் வெடித்ததால்...

சில இடங்களில் தேர்தல் இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  பல...

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச...

கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது.

NSBM Green பல்கலைக்கழகம் அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய திட்டம்

NSBM Green பல்கலைக்கழகம், அமெரிக்காவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிரத்யேகமான இளங்கலைப் பட்டப் பரிமாற்றப் பாதையை வழங்குகிறது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி ஜே. சுங், “அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கும் NSBM Green பல்கலைக்கழகத்திற்கும்...

Breaking

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

இணையம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 03...

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஆய்வு

ராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு...

‘தமிழீழம்’ காரணமாக CID சென்ற அர்ச்சுனா எம்பி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளை (05) குற்றப் புலனாய்வுத்...
spot_imgspot_img