குருணாகலை வெஹெர பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 07) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு 11.00 மணியளவில் எரிவாயு குழாய் வெடித்ததால்...
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பல...
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச...
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது.
NSBM Green பல்கலைக்கழகம், அமெரிக்காவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிரத்யேகமான இளங்கலைப் பட்டப் பரிமாற்றப் பாதையை வழங்குகிறது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி ஜே. சுங், “அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கும் NSBM Green பல்கலைக்கழகத்திற்கும்...