போலி இந்திய இ-விசா (e-Visa) இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சில போலி இணைய URLகள் இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில்...
“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள்....
1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகள் படி, கொழும்பில் ஒரு குடும்பத்தின் மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.10,192 ஆகவும், வாழ்க்கைச் செலவுகள் ஏப்ரல்'23ல் ரூ.46,169 ஆல் உயர்ந்ததாகவும் காட்டுகிறது....
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்...
இம்முறை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட நேபாள அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நேபாளம்...