1.IMF இன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 4 வருட கடன் வசதியை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட உதவிக்காக பயன்படுத்த முடியும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்: வரிகளில்...
காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 25...
வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடிக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களையும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதிசிவன் ஆலயத்தில. சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும. வயிரவர. விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட...
நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் மற்றும் முல்லைத்தீவு மணற்கேணி ஆகிய இரு சிவன் ஆலயங்கள் ஒரே காலத்தில் உடைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் ஆலயம் உடைக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவுமாவட்டத்தின் எல்லைக் கிராமமான மணற்கேணி சிவன் ஆலயமும்...