ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி மற்றும் கூட்டத்தின் போது எமது புகைப்பட ஊடகவியலாளரின் கேமராவில் சிக்கிய சில படங்கள் வருமாறு,
முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும்...
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில், அதன் முதல் ஸ்கை டைவிங் நிகழ்வை நடத்தியது .
ரெட்புல் ஸ்ரீலங்கா ஸ்கைடைவ் குழுவைச் சேர்ந்த இரண்டு ஸ்கைடைவ் வீரர்கள் தாமரை...
எரிபொருள் விலை திருத்தம் இடம்பெற்றிருந்தாலும் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக...