ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்க முன்மொழியும் தனியார் உறுப்பினர் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.டொலவத்தே முன்வைத்த திருத்தச்சட்டமூலமானது தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிகிறது, இதன் மூலம் பாலியல்...
தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா உட்பட மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...
உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான "வறுமை நிவாரணங்கள்" பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை...
1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த ஆண்டு வெசாக் பண்டிகை தேசிய அளவிலும் உள்ளூரிலும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
2.இலங்கையின் கடன் மறுசீரமைப்பில்,...
சதொச விற்பனை நிலையங்களில் இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199...