சென்னை விமானநிலையத்தில் இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா்.
சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண் பயணி ஒருவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். விமானநிலைய மருத்துவா்கள் அந்த நபரை...
1. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) இரவு இலங்கைக்கு ஒரு ‘வரலாற்று’ விஜயத்தை மேற்கொண்டார். நாட்டில் மக்ரோனின் நிறுத்தம், ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் முதல், தென் பசிபிக்...
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர்...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...
இலங்கையின் அண்மைக்கால அரசியலை நோக்கும் போது, மக்கள் அலை ஒரு திசையில் மாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அரசியல் கட்சிகளும் அந்த அலை தமக்கே சொந்தம் என்று காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக ஞாபகம்.
இருப்பினும்,...