வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட இலங்கை யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கும் அவரது மனைவிக்கும் தமது நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அமெரிக்கா...
வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் கைகோர்க்க மாட்டார்கள். திருட்டு, ஏமாற்று, ஊழல் பேர்வழி தீயவர்களுடன் எந்த சூழ்நிலையிலும் தாம் கைகோர்க்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முழுமையான கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீதான விவாதம் மூன்றாவது நாளாகவும் இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்த விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு...
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய இலஞ்ச - ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27)...