கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா , வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா,...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது அவர்களுக்கு சேவைகளை வழங்க விசேட கவுன்டர்கள் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் பல குழுக்கள் இன்று முன்முயற்சி எடுத்துள்ளன.
தற்போதைய அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க எதிர் தரப்பில் உள்ள...
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் இலங்கையில் அண்மைக்காலத்தில் பதிவான பாரிய நிலநடுக்கமாக காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) தன்னை அழைத்தமைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்...