"நாடு புத்துயிர் பெற்ற சூழலில்" இந்த ஆண்டு ரமழான் பண்டிகை இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இது முழு தேசத்திற்கு மனநிறைவைக் கொண்டு வந்துள்ளது என்றும் கூறுகிறார். சுதந்திரம்...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்றுமுதல் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம்,...
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி...
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு கோட்டை ஏ. இ. குணசிங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி, மே மாதம் முதலாம் திகதி பிற்பகல் 01.00 மணியளவில் மாளிகாவத்தை பி. டி....