01. பல சுற்றுலா விடுதிகள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் 270 இற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. இப்படுகொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள்...
இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால், வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த புதன்கிழமை முதல்...
இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாக கருதப்படும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (21) 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
ஏப்ரல் 21, 2019 அன்று, கொழும்பில் உள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்...
குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது....
விமான நிலைய சுங்கத்தின் சிசிடிவி கமரா அமைப்பு செயல்படாதது குறித்து லங்கா நியூஸ் வெப் வெளியிட்ட தகவலுக்குப் பிறகு, இது தொடர்பாக எங்களுக்கு பல்வேறு பதில்கள் வரவில்லை. ஆனால் இந்த விடயம் இன்னும்...