Palani

6660 POSTS

Exclusive articles:

மே மாத இறுதிக்குள் மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல்!

மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளார். மின்சார சட்டமூலத்தின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய...

காலி முகத்திடலில் பொது நிகழ்வுகள் நடத்த கதவடைப்பு

சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.04.2023

1. வெள்ளை முட்டை ஒன்று ரூ.44 மற்றும் பழுப்பு நிற முட்டை ஒன்று ரூ.46 என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த...

அத்தியாவசிய சேவைகளுக்கு அதிவிசேட வர்த்தமானி

நாட்டின் நான்கு துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17, 2023 அன்று முதல் நடைமுறைக்கு வரும்...

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான அவருக்கு 82 வயதாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின்...

Breaking

சஷீந்திர ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை...

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...
spot_imgspot_img