Palani

6411 POSTS

Exclusive articles:

இலங்கைக் கடலில் இந்திய மீனவர்களுக்கு  அனுமதி: வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு!

வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்தை வடக்கு மீனவர்கள் அடியோடு நிராகரித்துள்ளனர். இந்தத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ள அவர்கள், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில்...

மார்ச் முதலாம் திகதி முழு நாடும் முடங்கும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அரசுக்கு எதிராகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. "நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை வரிக் கொள்கையை திருத்தக் கோரி நியாயமான கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருந்தோம்....

கைதுசெய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட 62 பேருக்கு பிணை!

அண்மையில் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட IUSF அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 48 பௌத்த பிக்குகள் உட்பட 62 பேர் கொண்ட குழுவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று...

நேற்றைய போராட்டத்தில் காயமடைந்த ஒருவர் பலி

கொழும்பில் நேற்று (26) தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் என...

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; ஒரு வாரகாலம் பூட்டப்பட்டது தொழில்நுட்ப பீடம்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் குழு ஒன்றினால் பல்கலைக்கழக துணை வார்டன், அவரது மனைவி மற்றும் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப...

Breaking

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...
spot_imgspot_img