"இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
"தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும். எனவே,...
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....
1. மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய திகதி 3 மார்ச் 03 அன்று அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
2. முன்னாள் மத்திய...
மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (பிப்ரவரி 24) ஊடகங்களிடம் பேசிய அவர், மக்களின்...
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03 அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக...