பேருவளையில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Date:

பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.

பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதையும் புவியியல் ஆய்வு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...