Friday, April 19, 2024

Latest Posts

பேருவளையில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.

பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதையும் புவியியல் ஆய்வு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.