தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை"...
1.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சீனாவின் நிதி உத்தரவாதத்துக்கு முன்னர் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சீனாவின்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து பாராளுமன்ற அமைச்சர்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளும் சாதாரண அரசு ஊழியர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
முன்னாள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதலாவது தொகுதி இந்த வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளது.
02 மில்லியன் முட்டைகள் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் (STC) இவ்வ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட...