Palani

6508 POSTS

Exclusive articles:

தேசபந்து இன்று பிணையில் விடுவிக்கப்படலாம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்...

பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கும்

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்கு...

மீண்டும் உயர் பதவியில் அகில விராஜ் காரியவசம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஏப்ரல் 01) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், இந்த நியமனம்...

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில்...

தேநீர் உள்ளிட்ட பால் சார்ந்த உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள்  திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று...

Breaking

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் கேசினோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்னேற்றம்

கொழும்பில் சமீபத்தில் திறக்கப்பட்ட “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” கேசினோ தொடர்பாக, ஜான்...

இளைஞர் கழகங்கள் JVP அரசியல் பிடிக்குள்

நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி,...

பொரளை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் பலி

பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம்...
spot_imgspot_img