ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நுகர்வோரின் சிரமத்தை குறைக்கும் வகையில் 36 சதவீத மின்சார கட்டண உயர்வுக்கான PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்கவின் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு...
"விடுதலைப்புலிகள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல்அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம்."
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு...
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பீட்டர் ராம்ஸர், ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து...
அரச அச்சகத் தலைவர் மற்றும் திறைசேரி செயலாளரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைப்பாவைகள் எனவும் அவரின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாகவும் நேற்றைய தினம் தேர்தலை பிற்போடுவதற்கு அவர்கள் செயற்பட்ட விதத்தில் இருந்து இது...