வெலிகமை - பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
நேற்று பிற்பகல்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை இங்கிலாந்து சென்றுள்ளார்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதிநிதிகளின் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய...
மின் கட்டணத்தை மீளாய்வு செய்து ஜூலை மாதம் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு உலக தொழிலாளர் தினத்தில் தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஒற்றையாட்சியில் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு என வடக்கின்...