Palani

6512 POSTS

Exclusive articles:

பாலியல் வன்கொடுமை, வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு

இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர கூறியுள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில்...

மொஹமட் இப்ராஹிம் மீதான ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல்களை மறைத்ததாகக் கூறி கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...

மேர்வின் சில்வா தொடர்ந்து விளக்கமறியலில்

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் இன்று...

இன்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (24) இரவு 10:00 மணிக்கு மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில்...

27 துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 18 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...

Breaking

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய...

கொழும்பு கோட்டையில் தீ விபத்து

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமையகத்தின்...

15000 மாடுகள் இறக்குமதி மோசடி – ரேணுகா ஏகநாயக்க பதவி விலகல்

ரேணுகா ஏகநாயக்க தேசிய பொலிஸ் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது...

கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று...
spot_imgspot_img