முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும்...
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில், அதன் முதல் ஸ்கை டைவிங் நிகழ்வை நடத்தியது .
ரெட்புல் ஸ்ரீலங்கா ஸ்கைடைவ் குழுவைச் சேர்ந்த இரண்டு ஸ்கைடைவ் வீரர்கள் தாமரை...
எரிபொருள் விலை திருத்தம் இடம்பெற்றிருந்தாலும் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக...
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகளை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டல நிலைமைகள் சாதகமாக உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் இன்று நாட்டிற்கான பொதுவான முன்னறிவிப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, நாட்டின் பெரும்பாலான...