1. எரிபொருளுக்கான தேவையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி எரிபொருள் விலையை குறைக்க தூண்டியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் பெற்றோல் லிட்டருக்கு ரூ.7...
பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான முன்னாள்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 333...
1.சர்வதேச நாணய நிதியத்திக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்றுமா என்ற சந்தேகத்தை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு வருடாந்தம் 8...
போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...