ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில்...
1. பட்டியலிடப்பட்ட 281 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் டிசம்பர் 22ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் 44% பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. 2020க்குப் பிறகு முதல் முறையாக இந்த பாரிய சரிவு பதிவானது. பெரிய...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உள்ளடக்கங்கள் காரணமாக GSP + வர்த்தக சலுகைகளை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பாரிய தீவிபத்தில் சிக்கிய MV X-Press Pearl என்ற கப்பலின் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 24) வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா...
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், பதிலளிக்கப்படாத நான்கு கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை...