இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (21) அனுசரிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நாடு முழுவதும் இலக்குவைக்கப்பட்ட...
அண்மைக் காலமாக தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் காணப்பட்ட வீழ்ச்சி போக்கு தொடர்வதன் மூலம், இலங்கையின் தேயிலை ஏற்றுமதிகள் வருடா வருடம் 22 வீதம் குறைந்து 17.97...
01. பல சுற்றுலா விடுதிகள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் 270 இற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. இப்படுகொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள்...
இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால், வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த புதன்கிழமை முதல்...
இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாக கருதப்படும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (21) 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
ஏப்ரல் 21, 2019 அன்று, கொழும்பில் உள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்...