Palani

7276 POSTS

Exclusive articles:

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பிரதமரிடம்

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பிரமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் பிரதமர் அலுவலகத்தில் இன்று(11) காலை கையளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.04.2023

1. 4 ஆண்டு காலக்கெடுவிற்குள் நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முறையான திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” திட்டம் 50% நிறைவு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு நாளை" என்ற வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50%...

ராஜிதவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ; ஐ.ம.ச. தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை மேலும் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 327 ரூபாய் 72 சதங்களாகும். கொள்விலை 311...

Breaking

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img