Palani

7267 POSTS

Exclusive articles:

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.02.2023

1. மே 9, 2022 நிகழ்வுகள் தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு, முன்னாள் தலைமைத் தளபதி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவுகளும், பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவால் வழங்கப்பட்ட துணை...

தேசிய மக்கள் சக்தியின் பேரணிமீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெலும் பொக்குணையில் இருந்து நகர மண்டபம் வரையான வீதியில்...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்காக விடுத்துள்ள அழைப்பு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் கடன் தீர்மானம் தொடர்பாக பொதுவான கட்டமைப்பின் கீழ் ‘நேரம் மற்றும் ஒழுங்கான செயல்முறைகளுக்கு’ அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை கடந்த பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது....

தேசிய மக்கள் சக்தியின் பொது கூட்டத்துக்கு தடை உத்தரவு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களில் எவ்வித எதிர்ப்பு பேரணிகளும் இன்று இடம்பெறக்கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது

"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதி வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாராவது தடங்கல் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல்...

Breaking

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...
spot_imgspot_img