தேசிய செய்தி

திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (01) சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு, ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற...

நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை (02) முதல் மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரபாத்...

புத்தர் சிலை கடத்திய 14 பேர் விளக்கமறியலில்

புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக மாவத்தகம பொலிஸார் கைது செய்த 14 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி இரவு, மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல, கெபிலிதிகொட...

ஷிரந்தி, நாமலுக்கு CID ஒரே நாள் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆகியோர், குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்பு வரும் 3ஆம்...

எரிபொருள் விலை மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்டேன் 2 ரூபாவால் குறைப்பு புதிய விலை 292 ரூபா, லங்கா...

Popular

spot_imgspot_img