தேசிய செய்தி

இலங்கை மீனவர் படகு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் படகு மீது இந்தோனேசிய படகில் இருந்தவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில்...

100 மில்லியனில் வெறும் 15 மில்லியனை செலுத்திய மைத்திரி

இலங்கை வட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் ரூபா செலுத்தினார். மேற்படி தொகையை நிர்ணயம் செய்த முன்னாள் ஜனாதிபதி,...

அரச நிறுவன மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக ஜனாதிபதியால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில், இந்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.07.2023

01. இலங்கையின் வங்குரோத்து நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எஸ்.ஜே.பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களை...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

2023 - 2024ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img