தேசிய செய்தி

ஏப்ரல் மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 105,498 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்து நான்கு மாதங்களும் தொடர்ச்சியாக 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா...

பத்திரிகை சுதந்திர தர வரிசையில் இலங்கை 135ஆவது இடத்தில்

ஊடக சுதந்திரம் காணப்படும் 180 உலக நாடுகள் வரிசையில் இலங்கை 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக சுதந்திர விடயத்தில் இலங்கை மிகவும்...

இலங்கை – இந்திய வௌிவிவகார, நிதி அமைச்சர்கள் தென் கொரியாவில் சந்திப்பு

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை தென் கொரியாவில் மேற்கொண்டுள்ளார். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.05.2023

1. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகள் அடிப்படையில் "உண்மையான பொருளாதாரம்" முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடன் செலுத்துதல் மற்றும் வட்டி விகித உயர்வுகளை அடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது....

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறும் நன்றி

01 மே 2023 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடவும், சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் உறுதுணையாக இருந்து ஆர்ப்பாட்டங்கள்...

Popular

spot_imgspot_img