தேசிய செய்தி

தௌஹீத் ஜமாத் அமைப்பு கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தது ஏன்?

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், பதிலளிக்கப்படாத நான்கு கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை...

அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் எச்சரிக்கை ; பொய்யான தகவல் வழங்கிய மௌலவி கைது!

அக்குரணை  மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 118 என்ற அவசர தொலைபேசி இலகத்துக்கு இரண்டு முறை பொய்யான அழைப்புகளை விடுத்த 21 வயதான மௌலவி மே...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.04.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களின பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள ஷங்ரிலா கிரீன் வளாகத்தில் அரச சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமான “வசத் சிரிய...

மஹிந்த அணி முடிவு செல்லுபடியற்றது – பீரிஸ் பதிலடி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழு கூட்டம் சட்டவிரோதமானது என முன்னாள் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியற்றவை எனவும் அவை...

ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்!

ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால்...

Popular

spot_imgspot_img