தேசிய செய்தி

பியூமி ஹன்சமாலி வழக்கில் பின்வங்கும் CID

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டனர். இந்த வழக்கு...

உயிர்த்த ஞாயிறு குண்டு! அவிழ்கிறது நீண்ட நாள் முடிச்சு..

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி...

மூன்று பொலீசார் கைது

ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆவர். குறித்த...

14 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில்...

மேர்வின் சில்வா விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள...

Popular

spot_imgspot_img