தேசிய செய்தி

ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் அறிவித்த விடயங்கள்

2028ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய செலாவணியை 15.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இதனை...

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 16,000 மெற்றிக் தொன்களாகும். இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி...

வாகன இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல்...

வெள்ளை பூண்டு மோசடிக்கு விரைவில் வழக்கு – அமைச்சர் வசந்த சமரசிங்க

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரியளவிலான வெள்ளை பூண்டு மோசடி தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்கு விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

Popular

spot_imgspot_img