தேசிய செய்தி

மஹிந்த வேண்டும்! ஜனாதிபதியின் அழுத்தத்திற்கு எதிராக அலரிமாளிகை வருமாறு அழைப்பு

மஹிந்த ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு...

இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது. நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள...

நான் வெளிநாட்டில், எனது வீட்டில் அரசியல் சந்திப்புகள் எதுவும் நடக்கவில்லை

பிரதி சபாநாயகர் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்கும் இடையில் அவரது இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தொழிலதிபர் திருகுமார் நடேசன்...

ஆர்ப்பாட்டகாரர்களை மிக கொடூரமாக தாக்கும் பொலிஸார்

நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக...

சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு !!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவின் மனைவி சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...

Popular

spot_imgspot_img