Sunday, May 12, 2024

Latest Posts

சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு !!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவின் மனைவி சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (மே 06) ஒத்திவைத்துள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதம் முடிவடைந்து மார்ச் மாதம் தீர்ப்பு வரவிருந்தது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.