தேசிய செய்தி

அபாய சால்வையை துறந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ

எப்போதும் சிறப்பு நிற சால்வையை அணிந்து வரும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று சால்வையின்றி சபையில் பிரசன்னமாகியிருந்தார். சமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் குறித்து பலரும் பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது....

விமலின் வீடும் முற்றுகை

கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டுக்கு வெளியே இன்று மாலை ஆர்ப்பாட்டம் சமீபத்திய நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து அரசாங்க எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியேவும் போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றம் அருகே காவல்துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்

பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த பல இராணுவ வீரர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்ட...

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் ஜனாதிபதியால் மீளப் பெறப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம்...

நிதி அமைச்சில் நீடிக்கும் குழப்பம்

​நேற்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்று பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு பந்துல குணவர்த்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பந்துல குணவர்த்தன நிதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து நிதி அமைச்சின்...

Popular

spot_imgspot_img