தேசிய செய்தி

தூதுவர் காட்பிரே குரேயின் வேண்டுகோளின் பேரில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறதா?

நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுமாறு நோர்வேக்கான தற்போதைய இலங்கைத் தூதுவரான காட்பிரே குரே இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நோர்வேயில் உள்ள இலங்கை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையிலிருந்து கோட்பிரே குரே...

கால்நடை தீவன தட்டுப்பாடு, மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை , கோழி இறைச்சியின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.   கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக...

மின்வெட்டுக்கு முடிவு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மல்வான வழக்கில் சாட்சியங்களை கேட்பதை பசில் நிறுத்தினார்! மல்வானை வழக்கில் இருந்தும் பசில் விடுவிக்கப்படுவார் .

தொம்பே, மல்வான மாபிடிகம பிரதேசத்தில் காணியை வாங்கி அதில் பாரிய வீடொன்றை நிர்மாணித்து அரச நிதியை அபகரித்தமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகளை நடத்தப்போவதில்லை என சட்டமா...

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த மகள் !

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார். கந்தளாய், கோவில்கிராமம்...

Popular

spot_imgspot_img