ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு இருப்பதாக...
சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக சர்வதேசத்தை நாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...
அனைத்து வகையான டீசலை லீற்றருக்கு 15 ரூபாவினாலும், பெற்றோலை லீற்றருக்கு 20 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அந்தவகையில், புதிய விலையின்படி 92 ஒக்டேன் பெற்றோலானது லீற்றருக்கு...
தம்மிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் முடிந்துவிடும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு...
நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யும்...