தேசிய செய்தி

மாத்தறை கோட்டாகோகமவில் சிறையில் அடைக்கப்பட்ட ஜனாதிபதி – பிரதமர்

மாத்தறையில் கோட்டாகோகம கிளை ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிறைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் செய்து சிறை வைக்கப்பட்டுள்ளதை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

முழு ஆதரவுடன் மலையகத்தில் ஹர்த்தால், போராட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு...

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் சஜித்துக்கு பெரும் தலையிடி! நாமலுக்கு அதிஸ்டம்!

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது. ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக்...

நாடு முடங்கியது

நாடு முழுவதும் உள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று பாரிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி, போக்குவரத்து, நீர், துறைமுகம், மின்சாரம், தபால், வங்கி உள்ளிட்ட பல...

பலப்படுத்தப்பட்ட அலரி மாளிகை பாதுகாப்பு

அலரிமாளிகையில் விசேட பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்பாக இன்று (26) மாலை பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு காரணம் பல நாட்களாக...

Popular

spot_imgspot_img