தேசிய செய்தி

இராணுவத்தை பயன்படுத்தி சேனத பசளைத் திட்டத்தை முன்னெடுப்பேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இராணுவத்தினரை பயன்படுத்து சேதன பசளைத் திட்டம் முன்னெடுக்கபபடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேதன பசளை குறித்து விவசாயிகள் முறையாக தௌிவுபடுத்தப்படாமையே பிரச்சினைக்கு காரணம் என அவர் கூறினார். சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...

பசில் ராஜபக்ஷ இந்தியா செல்வது சந்தேகம்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய பயணம் பிற்போடப்படலாம் என தகவல் வௌியாகியுள்ளது. நிதி அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி...

மல்வானை வழக்கில் அனைவரும் விடுதலையாக வாய்ப்பு, சாலிய பீரிஸ் அதிரடி வாதம்

மல்வானையில் பாரிய அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) கம்பஹா...

தோட்டத் தொழிலாளர்கள், தனியார் ஊழியர்களுக்கும் 5000 ரூபா!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் இன்று (06) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார...

மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்கு எதிர்கட்சித் தலைவர் அதிரடி பதில்

பணம் அச்சடிக்கப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது என பொருளாதாரத்தின் அடிப்படைகள் கூட தனக்கு தெரியாதவர் போல மத்திய வங்கியின் ஆளுநர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த நாட்டை ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, வெனிசுவேலா...

Popular

spot_imgspot_img