தேசிய செய்தி

நாட்டின் இந்நிலைக்கு தமக்கும் பங்கு உள்ளதென்பதை மறைத்து விமல் வீரவன்ச ஆவேசப் பேச்சு!

பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனைவரையும் கவைக்கு உள்ளாக்கும் நிலைமையே...

நாட்டு நிலைமை குறித்து சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கௌரவ சபாநாயகரின் அறிவித்தல் எமது நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான நிலைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கும் நோக்கில் 2022 ஏப்ரல்...

பஸ் கட்டணம் உயர்வு, குறைந்தது 27 ரூபா இன்றி பஸ்ஸில் ஏற வேண்டாம்!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு...

பதற்றமான சூழல் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது...

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் உடனடியாக அதிகரிக்க Prima Ceylon (Pvt) Limited தீர்மானித்து, விலையையும் அதிகரித்துள்ளது .

Popular

spot_imgspot_img