பதற்றமான சூழல் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

0
174

சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது பதற்றமான சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சபாநாயகர் அவையை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்த நிலையில் அமைச்சரைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சல் போட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here