எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 37 ஆவது...
மக்களின் பொதுப் பிரச்சினைகளை பகிரங்கமாகப் பேசினால் பதவியில் இருந்து நீக்கிம் செய்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிசையில் நிற்கக் கூடாது என்றும்,...
டீசலில் இயங்குவதும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த ரயிலை கல்கிசை மற்றும் காங்கேசன்துறைஇடையிலான நகர்சேர் சேவைகளில் இணைக்கும்...
நாடளாவிய ரீதியில் நாளை (10) முதல் இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும், மிகுதி...
வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப்...