ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற...
இன்றைய தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, P, Q, R, S, T, U, V,...
எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பத்து உறுப்பினர்கள் நிச்சயமாக இணைவார்கள் எனவும், தேவைப்பட்டால் அவர்களின் பெயர்களை வெளியிடலாம் எனவும் விவசாய அமைச்சர்...
கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு இன்று (24) 70...
நாட்டில் வங்கி முறை நிலையானது என்றும், அரச வங்கிகளின் செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதாகவும் வங்கிகள் முடக்கம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் பொது...