தேசிய செய்தி

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம்! முக்கிய பலர் அவுட்!

புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துள்ள நிலையில் 2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய...

நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது – எதிர்கட்சித் தலைவர் ஆதங்கம்

தற்போது அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களுக்கு உரித்தாகி இருப்பது மனதில் நெருப்பாகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த நத்தார் பரிசை அரசாங்கம்...

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை...

ஜயசுந்தரவின் இடத்தில் காமனி செனரத்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி...

29ம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிக​ரிப்பு

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Popular

spot_imgspot_img