தேசிய செய்தி

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி, புதிய வரவு செலவுத் திட்டத்தை அவசரமாக கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு முன்மொழிகிறார். வரவு செலவுத் திட்டம்...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆஜராகத் தவறியதால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (02) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலும் 366 பேர் காணாமல்...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாகாணங்களில் மழை நிலைமை ஏற்படும்...

Popular

spot_imgspot_img