தேசிய செய்தி

திருகோணமலையிலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் அருண் ஹேமச்சந்ராவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசனும் தேர்வாகியுள்ளனர். திருகோணமலை...

மட்டக்களப்பில் 3 ஆசனங்களுடன் தமிழரசு வெற்றி – சாணக்கியனுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள்!

பிள்ளையான் கட்சி இம்முறை தோல்வி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் 65...

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655,000 விருப்பு வாக்குகள்

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655 299விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருணாகலையில் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றுள்ளார். 2020 இல்...

இலங்கையில் பலம் வாய்ந்த அரசாங்கம் – பொதுத் தேர்தல் குறித்த முழுமையான பார்வை

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகத்தான வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 தேர்தல் மாவட்டங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது” – டில்வின் சில்வா

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...

Popular

spot_imgspot_img