தேசிய செய்தி

தனித்து செயற்பட திலித் முடிவு

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு உரையாற்றிய சர்வஜன பலயவின் தலைவர் ஜெயவீர,...

சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாமல்

பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதன் அடித்தளத்தை பாதுகாத்ததன் காரணமாக, 270க்கும் மேற்பட்ட பிரதேச சபை இடங்களுக்கு போட்டியிட முடிந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

மீண்டும் கைதான கெஹலிய விளக்கமறியலில்

இன்று (7) பிற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மே 20 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த...

கொழும்பில் 19 வயது இளைஞன் சுட்டுக் கொலை

கல்கிசை கடற்கரை சாலையில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவரின்...

Popular

spot_imgspot_img