தேசிய செய்தி

டொலர் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 301.01 மற்றும் விற்பனை விலை ரூ. 310.64 ஆக குறைந்துள்ளது. இருப்பினும்,...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 19 – 20ம் திகதிகளில் விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி...

பராட்டே சட்டம் வர்த்தமானியில் வெளியானது

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெறுவதற்கும் அவற்றை ஏலம் விடுவதற்கும் நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிய பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் வர்த்தமானி அறிவித்தல் நாணய,...

போதைப்பொருள் வியாபாரிவாளால் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று (13) பகல் இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 46...

தமிழரசுக் கட்சியின் கிளைகளை இலங்கைக்கு வெளியே அமைப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ்...

Popular

spot_imgspot_img