இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 309 ரூபாயாக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை...
இன்று காலை வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சற்று நேரத்திற்கு முன்பு தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுப்...
பாதாள உலகக் கும்பல் தலைவரான 'ரொடும்ப அமில' என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'ரொடும்ப அமில' என்ற நபர் கைது செய்யப்பட்டதை ரஷ்ய அரசாங்கம்...
ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கொழும்பில் இன்று(31) முற்பகல் இடம்பெற்றது.
அதற்கமைய 2025 முதல் 2027 வரையான காலப்பகுதிக்காக ஷம்மி சில்வா இலங்கை...
சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...