புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய...
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 5 மணிக்கு நாடு திரும்புகின்றார்.
அரசியல் ரீதியிலான வியூகங்களை வகுத்துகொண்டே பஸில் ராஜபக்ச கொழும்புவருகிறார் எனவும், கட்டுநாயக்க...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் நேற்று (29)...
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தளை,...